Oldalképek
PDF
ePub

அதன்பின்பு இயேசுவானவர் தீபேரியாவின் கடற் கரையிலே சீஷருககுத்தமமை மறுபடியுங்காண்பித்தார்; அங்கேகாண்பித்த பிரகாரமாவது,

உ சீமோனபேதுருவுந் தீதிமு என்னப்படட தோமா வுங் கலிலேயா நாட்டிலுள்ள கானாவூரானாகிய நாத்தான் வேலுஞ் செபேதேயுவினகுமாரரும் அவருடைய சீஷரில் வேறிரண்டுபேருங் கூடியிருக்குங் காலத்திலே சீமோன பேதுருமற்றவர்களைநோக்கி, நான் மீன்பிடிக்கப்போகிறே னென்றான. அவர்கள் நாங்களும் உன் னுடனே கூடவருகி றோமெனறார்கள்.

ங உடனே அவர்கள் புறப்பட்டுப்போய்ப்படவேறினார் கள்; அந்த இராததிரியிலே அவர்கள ஒன்றும் பிடிக்கவில்லை. ச விடியற்காலமானபொழுது, இயேசுவானவர் கரையி லே நினறார்: அவரை இயேசுவென்று சீஷர் அறியாமலிருந் தார்கள்.

ரு அப்பொழுது இயேசுவானவர் அவர்களை நோக்கி, பிள்ளைகளே, போசனமபண்ணுகிறதற்கு ஏதாகிலும் உங்க ளிடத்தில் உண்டாவெனறார். அதற்கவர்கள் ஒன்றுமில்லை யென்றார்கள்.

சு அவர்சொன்னது, நீங்கள் படவுக்கு வலதுபுறமாக இலையைப்போடவேண்டும், அப்பொழுது உங்களுக்கு அக ப்படுமென்றார். அந்தப்படி அவர்கள்போட்டுத்திரளான மீன்கள் அகப்பட்டதினாலே அதை இழுக்கமாட்டாதிருந தார்கள்.

எ ஆதலால் இயேசுவுககு அன்பாயிருந்த சீஷனபேது ருவை நோக்கி, அவர்கர்த்தரென்றான. அவர்கர்த்தரென்று சீமோனபேதுருகேட்டவுடனே தானவஸ்திரமில்லாதவனா

ன்படியினாலே குதித்தான்.

சட்டையைக்கட்டிக்கொண்டு கடலிலே

அ மற்றசசீஷர் ஏறக்குறைய இருநூ றுமுழம்மாததிரங் கரைக்குத் தூரத்திலே யிருந்தபடியினாலே, மீனகளுடனே வலையையிழுத்துக்கொண்டு படவினோடே (கரையை) சேர்

ந்தார்கள்.

கூ அவர்கள்கரையிற்சேர்நதிறங்கினபொழுது, அக்கினி க்கரிகள் இருக்கிறதையும அதினமேலமீனவைத்திருக்கிற தையும அப்பத்தையுங்கணடார்கள்.

ய பின்புஇயேசுவானவர்சொன்னது, நீங்கள் இப்பொழு துபிடித்த மீன்களிற்சிலகொண்டுவாருங்களென்றார்.

.

யக அப்பொழுது சீமோனபேதுரு படவுக்குத்திருமபி நூற்றைமபத்துமூன்றுபெரியமீன்களால் நிறைந்தவலையை

12

Jesus saith unto them, Come and dine. And none of the disciples durst ask him, Who art thou? knowing that it was the Lord.

13 Jesus then cometh, and taketh bread, and giveth them, and fish likewise.

14 This is now the third time that Jesus shewed himself to his disciples after that he was risen from the dead.

15 So, when they had dined, Jesus saith to Simon Peter, Simon, son of Jonas, lovest thou me more than these? He saith unto him, Yea, Lord; thou knowest that I love thee. He saith unto him, Feed my lambs.

16 He saith to him again the second time, Simon, son of Jonas, lovest thou me? He saith unto him, Yea, Lord; thou knowest that I love thee. He saith unto him, Feed my sheep.

17 He saith unto him the third time, Simon, son of Jonas, lovest thou me? Peter was grieved because he said unto him the third time, Lovest thou me? And he said unto him, Lord, thou knowest all things; thou knowest that I love thee. Jesus saith unto him, Feed my sheep.

18 Verily, verily, I say unto thee, When thou wast young, thou girdedst thyself, and walkedst whither thou wouldest: but when thou shalt be old, thou shalt stretch forth thy hands, and another shall gird thee, and carry thee whither thou wouldest not.

19 This spake he, signifying by what death he should glorify God. And when he had spoken this, he saith unto him, Follow me.

யஉஎ பினபு இயேசுவானவர் அவர்களையழைத்துப்போச் னமபண்ணவாருங்களென்றார். அப்பொழுது அவரைக்கர் த்தரெனறு சீஷர் அறிந்தபடியினாலே, அவர்களில் ஒருவனா யினும் நீர் ஆரென்று கேட்கத்துணியவில்லை.

யக அன்றியும் இயேசுவானவர்சேர்ந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து அவர்களுக்குப் பரிமாறினார்.

யச இயேசுவானவர் மரித்தோரிலிருந்தெழுந்தபினபு, தமது சீஷருக்குக்காடடினதரிசனைகளில் இதுமூன்றாவது. யரு அவர்களபே போசனமபண்ணினபினபு இயேசுவான வர்சீமோனபேதுருவை நோக்கி, இயோனாவினகுமாரனாகிய யசீமோனே, இவர்களிலும் நீ என்னிடத்தில் அதிகமாய் அன்புகூருகிறாயாவென்றார். அதற்கவனசொன்னது, ஆண் டவரே, நான் உம்மிடத்தில் அன்பாயிருக்கிறதை நீர் அறி ந்திருககிறீரெனறான் அவர்சொன்னது, என ஆட்டுக்குட்டி களைப்போஷிப்பாயாகவென்றார்.

யகா பின்பு அவர் ரண்டாந்தரம் அவனைநோக்கி, இயோனாவின்குமாரனாகிய சீமோனே, என்னிடத்தில் அன புகூருகிறாயாவென்றார். அதற்கவனசொன்னது, ஆண் ரே, நான் உமமிடத்தில் அன்புகூருகிறதையறிந்திருக்கிறீ ரென்றான். அவர்சொன்னது,என வென்றார்.

டுகளைமேய்ப்பாயாக

யஎ பின்பு அவர்மூன்றாந்தரம அவனை நோக்கி, இயோ னாவினகுமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பு கூருகிறாயாவென்றார். என்னிடத்தில் அன்புகூருகிறாயாவெ ன்று அவர்மூன்றாந்தரந்தன்னுடனேசொன்னபடியினாலே பேதுருதுக்கம் அடைந்து ஆண்டவரே, நீர் எல்லாவற்றை யும் அறிந்திருக்கிறீர்: நான் உம் மமிடத்தில் அன் பு கூ கிற தையும் அறிந்திருக்கிறீர் என்றான். இயேசுவானவா சா என் ஆடுகளைப்போஷிப்பாயாக.

ன்ன

யஅ

அல்லாமலும் நீ இளவயதுள்ளவனாயி ருக்கையில் நீயே உன் அரையிற் கச்சைகட்டிக்கொண்டு உன் இஷ்ட ப்படிக்கு நடந்து திரிந்தாய். நீ முதிர்ந்தவயதுள்ளவனாயிரு க்கும்பொழு து உன்கைகளை நீட்டுவாய். மேலுமவேறொரு வன் உன் அரையிற்கச்சைகட்டி உனக்கு இஷ்டமில்லாத டத்திற்குக்கொண்டுபோவானென்று மெய்யாகவே உன் க்குச் சொல்லுகிறேனென்றார்.

யகூ அவன் பராபரனுக்குப் புகழுணடாகத்தக்கதாக அடையுமமரணவகையைக்குறித்து இப்படிச்சொன்னார். அப்படிச்சொன்னபின்பு எனக்குபபினசெனறுவாவென்று

20 Then Peter, turning about, seeth the disciple whom Jesus loved following; which also leaned on his breast at supper, and said, Lord, which is he that betrayeth thee?

21 Peter seeing him, saith to Jesus, Lord, and what shall this man do?

22 Jesus saith unto him, If I will that he tarry till I come, what is that to thee? follow thou me.

23 Then went this saying abroad among the brethren, that that disciple should not die : yet Jesus said not unto him, He shall not die; but, if I will that he tarry till I come, what is that to thee?

24 This is the disciple which testifieth of these things, and wrote these things; and we know that his testimony is true.

25 And there are also many other things which Jesus did, the which, if they should be written every one, I suppose that even the world itself could not contain the books that should be written. Amen,

உய அந்தப்படி பேதுரு (பின்செல்லுகையில்) திரும்பி ப்பார்த்து இயேசுவுக்கு அன்பாயும் இராப்போசனமபண் ணுகையில் அவருடையமார்பிலே சாய்ந்து உம்மைக்காட்டிக்கொடுப்பவனயாவனென்று

ந்த சீஷனும் பின்செல்லுகிறதைக்கண்டு,

ஆண்டவரே, கட டுமிரு

உக இயேசுவானவரைநோக்கி, ஆண்டவரே, இவன் என னமாயிருப்பான் என்றான்.

உஉ அதற்கு இயேசுவானவர்சொன்னது, நான்வருமள வும இவனிருகக எனக்குச்சித்தமானால் அதினாலே உனக் கென்ன? நீயேயெனக்குப்பின்செல்லென்றார்.

உங அதினாலே அந்தச்சீஷனமரிப்பதில்லையெனகிறபே

ச்சுச்சகோதரருக்குள்ளேயுண்டாயிற்று: இயேசுவானவர் அவன் மரிப்பதில்லையென்று சொல்லாமல் நானவருமளவும் அவனிருக்க எனககுச்சித்தமானால் அதினாலே உனககென் னவென்று சொனனார்.

உசு அந்தச்சீஷனே இந்தச் சங்கதிகளைக்குறித்துச்சா ட்சிகொடுத்து இவைகளையெழுதியிருக்கிறான். அவனுடைய சாட்சிமெயயென்றறிந்திருக்கிறோம். அன்றியும் இயேசு வானவர்செய்த மற்ற அநேக்காரியங்களுமுண்டு. அவை கள் ஒவ்வொன்றாய எழுதப்பட்டால அதினாலேயுண்டாகு மபுத்தகங்கள்வைக்கிறதற்கு உலகம் போதாதென்றெண் ணுகிறேன். ஆமென்.

« ElőzőTovább »